பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று (20.01.2023) நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து இந்த முகாமை நடத்தியது
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
