Lions Club Of Perambalur

பெரம்பலூரைச் சேர்ந்த நிலாவதி அவர்கள் இன்று (06.02.2023) காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். #அம்மாவின்_கண்கள்_தானமாக #பெறப்பட்டது..* இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கண் தானம் செய்ய உறுதுணையாக இருந்த அம்மாவின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.